திமுக அளித்த புகாரில் ஒன்றிய இணையமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 10-ம் தேதி முதல் நேர்காணல்
போதைப்பொருள் விற்றவர்களின் ரூ.18 கோடி சொத்துகள் முடக்கம்: காவல்துறை பேட்டி
குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்.21-ம் தேதி நடைபெறும்: TNPSC அறிவிப்பு
தனியார் மண்டபங்களில் பூஜைகளை ஒளிபரப்ப போலீஸ் அனுமதி தேவையில்லை கடவுள் பக்தி அமைதி, மகிழ்ச்சிக்கு தானே தவிர சமூகத்துக்கு தொந்தரவு செய்வதற்கு அல்ல: ராமர் கோயில் குடமுழுக்கு பஜனைக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
ராமர் கோயில் விழா நேரலை விவகாரம்: வாய்மொழி உத்தரவை வைத்து எந்த வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி
சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
அழகப்பெருமாள் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி பஜனை
ஜனவரியில் 438% கூடுதல் மழை பொழிவு.. திருவாரூர், நாகையில் மிக கனமழை பெய்யும்: பாலச்சந்திரன் பேட்டி
ராஜஸ்தானில் அமைச்சரவை விஸ்தரிப்பு பாஜ வேட்பாளர் அமைச்சராக பதவியேற்றார்: எம்எல்ஏ ஆகும் முன்பே பொறுப்பு தேடி வந்தது
ஐயப்ப பூஜை முன்னிட்டு அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
மனிதர்களை கொண்டு துளையிடும் பணி தொடங்க உள்ளது: ஹர்பால் சிங் பேட்டி
வடசங்கந்தி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் 77 பயனாளிகளுக்கு ரூ.21.16 லட்சம் நலத்திட்ட உதவி திருவாரூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார்
பதிவு கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் 2வது சுற்று கலந்தாய்வுக்கு பாட விருப்பத்தை சமர்ப்பிக்கலாம்
நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத வகையில் மக்களவையில் பாஜ எம்.பி. ஆபாச பேச்சு: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் திட்ட விவரம் சேகரிப்பாளர் பணிக்கு 20ல் நேர்காணல்
சொல்லிட்டாங்க…
உலக நாடுகளின் கண்கள் சந்திரயான் 3 விண்கலத்தின் மீது உள்ளது: ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேட்டி..!!
தேர்தலுக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு
சிறுபான்மை இயக்கங்களை ஒடுக்கவே என்ஐஏ சோதனை: எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் பேட்டி